தேயிலை மற்றும் இறப்பரின் பொருளாதார பங்களிப்பினை பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு தேயிலை தொழில்துறை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், இறப்பர் தொழில்துறை 0.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களிக்கின்றன.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 6 மார்ச், 2019

True
சுகாதாரம் மற்றும் கல்விக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டை அமைச்சர் சாகல ரத்நாயக்க மிகைப்படுத்துகின்றார்.
கடந்த வருடம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் 25 சதவீதம் ஆகும்.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 27 பிப்ரவரி, 2019

False
மலையகத் தொழிலாளர்களின் வறுமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சரியாகவே தெரிவித்துள்ளார்.
அவர்கள் (மலையகத் தொழிலாளர்கள்) தங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தினை உணவுக்காக செலவிடுகின்றார்கள்.
டெய்லி நியூஸ் | ஜனவரி 25, 2019
Posted on: 21 பிப்ரவரி, 2019

True
சிசிர ஜயக்கொடி: பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை பிரஜாவுரிமை குறித்த செய்தித் தயாரிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளார்கள் என எங்களுக்குத் தெரியும்.
திவயின | ஜனவரி 2, 2019
Posted on: 8 பிப்ரவரி, 2019

Blatantly False
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஜனாதிபதி தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 16 அல்லது 17 வீதமான இலங்கையர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
லங்காதீப | அக்டோபர் 18, 2018
Posted on: 9 ஜனவரி, 2019

False
அனுர பிரியதர்ன யாப்பா: கையடக்கத் தொலைபேசி வரி தொடர்பில் முற்றிலும் சரியான தகவல்களைக் கூறவில்லை.
எமது நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி பாவனையாளர் ஒருவர் ரூ.5,000 ஐ செலுத்தும் போது (கையடக்கத் தொலைபேசி பாவனைக் கட்டணமாக) ரூ.1,600 வரியாகச் செலுத்தப்படுகின்றது.
திவயின | அக்டோபர் 26, 2018
Posted on: 20 டிசம்பர், 2018

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தொடர்பில் இரண்டு முறை ‘தவறாக’ குறிப்பிடுகின்றார்
நான் ஒன்பது வருடங்கள் பதவியில் இருந்த போது, நாட்டின் தனிநபர் வருமானத்தினை மூன்று மடங்காக அதிகரித்தேன். அந்தக் காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி 7.4 வீதமாகக் காணப்பட்டது.
தெரண தொலைக்காட்சி | நவம்பர் 25, 2018
Posted on: 10 டிசம்பர், 2018

False
பந்துல குணவர்த்தன: அவருடைய கூற்று 99 சதவீதம் தவறானது.
வர்த்தமானி அறிவிப்பு 2069/2 இன் பிரகாரம், இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் சுமார் 4,000 பொருட்களை பூச்சிய வரிக்கு இறக்குமதி செய்ய முடியும்.
திவயின | அக்டோபர் 17, 2018
Posted on: 5 டிசம்பர், 2018

Blatantly False
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகுதியளவு சரியாகத் தெரிவித்துள்ளார்: 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் ஆனால் அவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவில்லை.
(கடந்த 20 வருடங்களில்) 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மவ்பிம | அக்டோபர் 25, 2018
Posted on: 19 நவம்பர், 2018

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் குணவர்த்தனவின் இரண்டு கூற்றுக்களும் தவறானவை: அறிக்கையில் மாத்திரமன்றி, மொழியிலும் அவர் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிணை முறி மோசடி அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நாசப்படுத்தியுள்ளார். அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் இன்றி விவாதத்தை தொடர்ந்து கொண்டு செல்வது தவறானது என தமிழ்த்தேச
தி ஐலன்ட் | அக்டோபர் 24, 2018
Posted on: 14 நவம்பர், 2018

Blatantly False