எரிவாயு பைப்லைன் ஒப்பந்தம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்கவின் எதிர்ப்பு சரியானது
…பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து டெண்டர் செயல்முறையில் இடம்பெற்றிருக்காத அமெரிக்க நிறுவனத்திற்கு (நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி) இந்தக் கட்டுமானத்தை (யுகதனவி மின்நிலையத்தை LNG நிலையமாக மாற்றுவதற்கு) கையளித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 19, 2021
Posted on: 28 அக்டோபர், 2021

True
வரிக்கான மன்னிப்பு என்பது பண மோசடிக்கான மன்னிப்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்
”…. [2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இல. நிதிச் சட்டம்] நாட்டிலுள்ள பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம் அல்லது வேறு எந்த நிதிச் சட்டத்தையும் செல்லுபடியற்றதாக்க முடியாது என்ற உண்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.”
திவயின | செப்டம்பர் 10, 2021
Posted on: 21 அக்டோபர், 2021

True
முன்னாள் இராஜாங்க அமைச்சர் கப்ரால் கோவிட் – 19 செலவினங்கள் தொடர்பாகத் தவறாகக் குறிப்பிடுகிறார்
கோவிட் – 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் ரூ.700 பில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது. இது கடந்த வருடம் நாட்டின் மொத்த வருமானத்தில் சரியாகப் பாதியளவான தொகை ரூ.1,380 பில்லியன் ஆகும்… குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள
டெய்லி நியூஸ் | ஆகஸ்ட் 30, 2021
Posted on: 13 அக்டோபர், 2021

False
பாராளுமன்ற உறுப்பினர் அமரவீர சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்குச் செலவிடும் தொகையை அதிகரித்துக் குறிப்பிடுகிறார்
அரசாங்க வருமானத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமான தொகை அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியமாகச் செலுத்தப்படுகிறது.
அரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பு | செப்டம்பர் 1, 2021
Posted on: 7 அக்டோபர், 2021

False
பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன இலங்கையின் வட்டிக் கொடுப்பனவு குறித்துச் சரியாகத் தெரிவிக்கிறார்
கடன் மீள்கொடுப்பனவு வட்டிக்காக அரசாங்க வருமானத்தில் 70% செலவிடப்படுகிறது. தேசிய வருமானத்தின் சதவீதமாக வட்டியைக் கணக்கிடும் போது இலங்கையை விட அதிக வட்டியைச் செலுத்தும் ஒரே நாடு லெபனான்.
டெய்லி FT | ஆகஸ்ட் 5, 2021
Posted on: 30 செப்டம்பர், 2021

True
ஐ.தே.க பிரதித் தலைவர் விஜேவர்த்தன கோவிட் – 19 உயிரிழப்புகள் தொடர்பாகத் தவறாகத் தெரிவிக்கிறார்
ஒவ்வொரு மணித்தியாலமும் 10 தொற்று நோயாளர்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்கள் உயிரிழக்கும் வீதம் 1.5% ஆகும். கோவிட் – 19 காரணமாக ஆசியாவில் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
அருண | ஆகஸ்ட் 12, 2021
Posted on: 23 செப்டம்பர், 2021

Partly True
அமைச்சர் ரம்புக்வெல்ல உள்நாட்டு பால் உற்பத்தி தொடர்பில் சரியாகத் தெரிவிக்கிறார்
(உள்நாட்டு) பால் உற்பத்தி தற்போதும் மொத்தத் தேவையில் சுமார் 40 சதவீதமாகவே உள்ளது.
டெய்லி நியூஸ் | ஆகஸ்ட் 11, 2021
Posted on: 16 செப்டம்பர், 2021

True
சீனி வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மதிப்பிடுகிறார்
சீனி தொடர்பான ஊழலினால் இலங்கை ரூ.20 பில்லியனை இழந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 27, 2021
Posted on: 9 செப்டம்பர், 2021

True
இலங்கையில் டீசலின் விலை குறைவு என்பதை மட்டும் அமைச்சர் பத்திரண சரியாகக் குறிப்பிடுகிறார்
தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் எரிபொருளின் விலை பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளை விடக் குறைவாகும். இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே இலங்கையை விடக் குறைந்த விலையில் டீசலை வழங்குகிறது. பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில்
ஹன்சார்ட் | ஜூலை 20, 2021
Posted on: 2 செப்டம்பர், 2021

Partly True
சீனா மற்றும் இலங்கையின் கடந்த கால மொ.உ.உ தரவரிசை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த தவறாகக் குறிப்பிடுகிறார்.
நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்த போது உலகளவில் மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை சீனா கொண்டிருந்தது, இரண்டாவதாக இலங்கை காணப்பட்டது.
லங்காதீப | ஜூலை 30, 2021
Posted on: 27 ஆகஸ்ட், 2021

Blatantly False