பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இலங்கையின் தடுப்பூசி செயல்பாட்டை ஒப்பிடுவதில் ஆப்கானிஸ்தானை மறந்துவிட்டார்.
இலங்கையின் சனத்தொகையில் தற்போது வரை 2 மில்லியனுக்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியது இலங்கை தான்.
அருண | மே 26, 2021
Posted on: 18 ஜூன், 2021
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொட்டேகொட: இலங்கையின் இராசயன உரப் பாவனை தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை 2020 இல் 574,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்துள்ளது… தெற்காசியாவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஹெக்டேர் ஒன்றுக்கு நாங்கள் 284 கிலோகிராம் இரசாயன உரத்தைப் பயன்படுத்துகிறோம்.
டெய்லி நியூஸ் | மே 5, 2021
Posted on: 10 ஜூன், 2021
False
சீனாவுக்கான கடன் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் கடனில் 14% சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது…
தினமின | மே 10, 2021
Posted on: 3 ஜூன், 2021
True
கைத்தொழில் உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சரியான அவதானிப்புக்களை வழங்குகின்றார்
இலங்கையின் தேசிய உற்பத்தி செயற்பாட்டில் கைத்தொழில்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 26.4% பங்களிப்பை வழங்குகின்றன. அத்துடன் சுமார் 10% என்ற மிகக்குறைந்த அளவில் மட்டுமே ஏற்றுமதிக்குப் பங்களிக்கின்றன.
டெய்லி FT | ஏப்ரல் 9, 2021
Posted on: 31 மே, 2021
True
இராஜாங்க அமைச்சர் கப்ரால்: கடந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை சரியாகக் குறிப்பிடுகின்றார்
2015 முதல் 2019 வரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,515,546. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1,239 பில்லியன்.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 6, 2021
Posted on: 20 மே, 2021
True
தேசிய கணக்கு மோசடியை பா.உ ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்துகின்றார்
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 11% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அது 14 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஹர்ஷ டி சில்வாவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 1, 2021
Posted on: 13 மே, 2021
True
அமைச்சர் அழகப்பெரும: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழிற்படையினால் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் கிடைப்பதாக மிகைப்படுத்துகின்றார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு ஐ.அ.டொலர் 7 பில்லியன் அந்நிய செலாவணியை மிகப்பெருமளவில் பங்களிப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் எமது பெண்கள். இரண்டாவது ஆடை தொழிற்துறை. அவர்கள் ஐ.அ.டொ 5.6 பில்லியனைப் பங்களிக்கின்றார்கள். இது யாருடைய கையில் உள்ளது? எமது சகோதரிகள் கையில் உள்ளது. மூன்றாவது தேயிலை
மவ்பிம | மார்ச் 8, 2021
Posted on: 7 மே, 2021
Partly True
10% பணக்காரர்கள் வருமானத்தை பங்கிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் தேசிய வருமானத்தின் 35 சதவீதம் சனத்தொகையின் 10 சதவீதத்தினால் அனுபவிக்கப்படுகின்றது.
திவயின | மார்ச் 30, 2021
Posted on: 29 ஏப்ரல், 2021
True
அமைச்சர் லொக்குகே: ஊழியர் சேமலாப நிதியத்தின் வலு தொடர்பில் தவறான கருத்தை முன்வைக்கின்றார்.
ஊழியர் சேமலாப நிதியம் ஆசியாவில் இன்று வலுவான நிதியமாக மாறியுள்ளது.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 9, 2021
Posted on: 22 ஏப்ரல், 2021
False
அமைச்சர் குணவர்த்தன: சதொச நட்டம் தொடர்பில் ஓரளவு சரியாகக் கூறுகின்றார்.
(சதொச) நிறுவனம் 2015ம் ஆண்டுக்கு முன்னர் எப்பொழுதும் நட்டத்தைச் சந்தித்ததில்லை. கடந்த ஐந்து வருடத்தில் (2015 – 2019) சதொச 20 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.
டெய்லி நியூஸ் | மார்ச் 10, 2021
Posted on: 9 ஏப்ரல், 2021
Partly True