தேசிய கணக்கு மோசடியை பா.உ ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்துகின்றார்
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 11% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அது 14 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஹர்ஷ டி சில்வாவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 1, 2021
Posted on: 13 மே, 2021

True
அமைச்சர் அழகப்பெரும: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழிற்படையினால் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் கிடைப்பதாக மிகைப்படுத்துகின்றார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு ஐ.அ.டொலர் 7 பில்லியன் அந்நிய செலாவணியை மிகப்பெருமளவில் பங்களிப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் எமது பெண்கள். இரண்டாவது ஆடை தொழிற்துறை. அவர்கள் ஐ.அ.டொ 5.6 பில்லியனைப் பங்களிக்கின்றார்கள். இது யாருடைய கையில் உள்ளது? எமது சகோதரிகள் கையில் உள்ளது. மூன்றாவது தேயிலை
மவ்பிம | மார்ச் 8, 2021
Posted on: 7 மே, 2021

Partly True
10% பணக்காரர்கள் வருமானத்தை பங்கிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் தேசிய வருமானத்தின் 35 சதவீதம் சனத்தொகையின் 10 சதவீதத்தினால் அனுபவிக்கப்படுகின்றது.
திவயின | மார்ச் 30, 2021
Posted on: 29 ஏப்ரல், 2021

True
அமைச்சர் லொக்குகே: ஊழியர் சேமலாப நிதியத்தின் வலு தொடர்பில் தவறான கருத்தை முன்வைக்கின்றார்.
ஊழியர் சேமலாப நிதியம் ஆசியாவில் இன்று வலுவான நிதியமாக மாறியுள்ளது.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 9, 2021
Posted on: 22 ஏப்ரல், 2021

False
அமைச்சர் குணவர்த்தன: சதொச நட்டம் தொடர்பில் ஓரளவு சரியாகக் கூறுகின்றார்.
(சதொச) நிறுவனம் 2015ம் ஆண்டுக்கு முன்னர் எப்பொழுதும் நட்டத்தைச் சந்தித்ததில்லை. கடந்த ஐந்து வருடத்தில் (2015 – 2019) சதொச 20 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.
டெய்லி நியூஸ் | மார்ச் 10, 2021
Posted on: 9 ஏப்ரல், 2021

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க: இலங்கையின் சீனி மற்றும் கொழுப்பு (இறக்குமதி) உயர்ந்துள்ளதை சரியாகக் குறிப்பிடுகின்றார்.
2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனி இறக்குமதி 38 சதவீதத்தினாலும், எண்ணெய் மற்றும் கொழுப்புக்களின் இறக்குமதி 237 சதவீதத்தினாலும் உயர்ந்துள்ளன.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 11, 2021
Posted on: 1 ஏப்ரல், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் கப்ரால்: கடன் மீள்கொடுப்பனவு கூற்றில் தவறு இல்லாமல் இல்லை
தற்போது வரையில் (பெப்ரவரி 2021) மொத்த பன்னாட்டு முறிகளின் நிலுவை ஐ.அ.டொலர் 14 பில்லியன், இது இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் வெறும் 16.7 சதவீதமாகும். இலங்கையின் 83.3% கடன்களைக் கொண்டுள்ள பிற கடன் வழங்குனர்கள் மீள்கொடுப்பனவு ஆற்றல் குறித்து கவலை அல்லது அழுத்தத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்
சன்டே ஒப்சேவர் | பிப்ரவரி 28, 2021
Posted on: 26 மார்ச், 2021

Partly True
பிரதமர் ராஜபக்ஷ: விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்பில் சரியான புரிதலுடன் உள்ளார்
ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் 2019 ஆம் ஆண்டில் ரூ.63, 000 மில்லியன். ஒரு வருட காலத்திற்குள் நாங்கள் இதனை ரூ.73, 000 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
தினமின | மார்ச் 3, 2021
Posted on: 19 மார்ச், 2021

True
கோவிட்-19 சமூகப் பரவல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தவறான அளவுகோல்களை முன்வைக்கின்றார்.
“சமூகப் பரவல் நிலையை எட்ட வேண்டுமானால், பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு இணையாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதமும் சடுதியாக அதிகரிக்க வேண்டும். இலங்கை தற்போது அவ்வாறான நிலையை எட்டவில்லை.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 10, 2021
Posted on: 12 மார்ச், 2021

False
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா: தேயிலை ஏற்றுமதியிலுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றார்.
2020 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதியின் அளவு முந்தைய ஆண்டினை விட 9.2 சதவீதத்தினால் அல்லது 27 மில்லியன் கிலோவினால் குறைந்து 265.5 மில்லியன் கிலோவாகக் காணப்படுகின்றது, பெறுமதியின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.10.4 பில்லியனால் அல்லது 4.3 சதவீதத்தினால் குறைந்து ரூ.230.1 பில்லியனாக உள்ளது
டெய்லி FT | பிப்ரவரி 9, 2021
Posted on: 4 மார்ச், 2021

True