சுற்றுலாத் துறையின் வருமானத்தை அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சரியாகத் தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது.
தினமின | மே 22, 2019
Posted on: 7 ஜூலை, 2019

True
உதய கம்மன்பில: சிறைக்கைதிகள் தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ள போதும், செலவீனங்கள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடவில்லை.
இன்று, சிறையில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் அபராதம் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதி ஒருவரைப் பராமரிப்பதற்கு நாளாந்தம் ரூ.671 அரசாங்கம் செலவு செய்கின்றது. ரூ.100 அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதி ஒருவரினால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 20,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாக
லங்காதீப | ஏப்ரல் 2, 2019
Posted on: 1 ஜூலை, 2019

Partly True
விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவினை அமைச்சர் சரியாகக் குறிப்பிட்டுள்ள போதும், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் வீதத்தினை அவர் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
“பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 71,172.56 ஏக்கர் அரச காணிகளில், 63,257.48 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.”
திவயின | மார்ச் 22, 2019
Posted on: 14 ஜூன், 2019

Partly True
பொதுத்துறையில் பெண்களின் பங்கு தொடர்பில் ஜனாதிபதி மிகைப்படுத்தி கூறுகின்றார்
(பொதுத்துறை ஊழியர்களில்) 70 வீதமானவர்கள் பெண்கள்.
தினமின | மார்ச் 28, 2019
Posted on: 6 ஜூன், 2019

False
இலங்கையின் சுகாதார சேவை தரநிலைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மீண்டும் தவறான கருத்தை கூறுகிறார்
உலக சுகாதார சேவைகளில் சிறந்த சுகாதார சேவைகளை கியூபா மற்றும் இலங்கை வழங்குவதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 30 மே, 2019

False
அமைச்சர் தலதா அத்துக்கோரள சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் தவறாகத் தெரிவித்துள்ள போதும், சிறைத்தண்டனை தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ளார்.
சிறையில் சுமார் 22,000 கைதிகள் உள்ளனர்.
தினமின | ஏப்ரல் 10, 2019
Posted on: 23 மே, 2019

Partly True
சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் சரியாக குறிப்பிடுகிறார்
2015 இல் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியன், 2018 இல் இது 2.3 மில்லியனாக உயர்ந்தது.
டெய்லி நியூஸ் | மார்ச் 27, 2019
Posted on: 17 மே, 2019

True
பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான உள்ளூர் சட்டம் தொடர்பில் பிரதமர் தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் பங்குபெறுவது இங்கு குற்றம் அல்ல... அவ்வாறு நீங்கள் ஈடுபவதை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை
ஸ்கை நியூஸ் (ஐக்கிய இராச்சியம்) செவ்வி | ஏப்ரல் 26, 2019
Posted on: 7 மே, 2019

False
வறுமை நிலை தொடர்பில் ஜனாதிபதி சிறிசேனவின் கூற்று: தரவு காலாவதியானது.
நாட்டின் வறிய சனத்தொகையின் விகிதம் 6.7 வீதமாக காணப்படுகின்றது...
சுதந்திர தின உரை | பிப்ரவரி 4, 2019
Posted on: 12 ஏப்ரல், 2019

Partly True
இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளமை குறித்து அமைச்சர் மங்கள சமரவீர சரியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 2.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
டெய்லி நியூஸ் | மார்ச் 13, 2019
Posted on: 11 ஏப்ரல், 2019

True