சுனந்த மத்தும பண்டார
வேலையின்மை புள்ளிவிபரங்களை ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
"
2020 ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதியை 4.7 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
லங்காதீப | மே 8, 2024
Posted on: 1 ஜூன், 2024

Partly True
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
"
[…] 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாமல் பிற்போடப்பட்டன. […]
லங்காதீப | அக்டோபர் 25, 2023
Posted on: 23 நவம்பர், 2023

False