• මුල් පිටුව
  • අප ගැන
    • අපි කවුරුන්ද?
    • අපගේ ක්‍රියාවලිය
    • අප කණ්ඩායම
  • ඇගයුම් ක්‍රියාවලිය
    • අපගේ ශ්‍රේණිගත කිරීම්
    • නිවැරදි කිරීම් පිළිබඳ ප්‍රතිපත්තිය
  • බ්ලොග් සටහන්
  • පෙර විශ්ලේෂණ
  • සම්බන්ධ වන්න
  • E සි த

Claim

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி

“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”

தினமின / டெய்லி நியூஸ்: 30 Sep 2020

True

Statement

“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”

Fact check

ஜனாதிபதி ராஜபக்ஸ: அஞ்சல் திணைக்களத்தின் செலவினம் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்

இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு, அஞ்சல் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கைகளை FactCheck ஆராய்ந்தது.

2019 ஆம் ஆண்டு ரூ.8.40 பில்லியன் வருமானம் என்பதுடன், 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் அஞ்சல் திணைக்களத்தின் சராசரி வருமானம் ரூ.7.42 பில்லியன் என நிதி செயற்திறன் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சராசரி செலவினம் ரூ.13.18 பில்லியன் என்பதுடன், 2019 ஆம் ஆண்டில் செலவினம் ரூ.14 பில்லியன் என்பதையும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது வருமானம், செலவினம் மற்றும் ரூ.6 பில்லியன் நட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றுடன் பொருந்திப்போகின்றது.

சராசரியாக, பணியாளர்களின் ஊதியம் – ஊதியங்கள், சம்பளங்கள் மற்றும் பிற சலுகைகள் - மொத்த செலவினத்தின் 89 சதவீதமாக இருக்கின்றது. செலவினங்களின் பெரும்பகுதி சம்பளங்கள் மற்றும் மேலதிகக் கொடுப்பனவுகள் தான் என ஜனாதிபதி குறிப்பிடுவதும் சரி என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.

செலவினங்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் காரணங்களை ஜனாதிபதி சரியாகத் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதியின் கூற்றினை நாங்கள் “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

Sources

அஞ்சல் திணைக்களம் - வருடாந்த தரக் கணிப்பு அறிக்கை 2019. ப.79, 80 பார்வையிட:

https://parliament.lk/en/business-of-parliament/papers-presented

அஞ்சல் திணைக்களம் - வருடாந்த தரக் கணிப்பு அறிக்கை 2018. ப.55, 56 பார்வையிட:

 https://parliament.lk/en/business-of-parliament/papers-presented

அஞ்சல் திணைக்களம் - வருடாந்த தரக் கணிப்பு அறிக்கை 2017. ப.56, 57 பார்வையிட:

https://parliament.lk/en/business-of-parliament/papers-presented


Right of Reply

Leave a Comment.

0 Comments

විශේෂාංග ලිපි

  • වඩාත් කියවා ඇති ලිපි
  • නවතම ලිපි

FactCheck.lk පිළිබඳව ගම්මන්පිල මහතා දැක්වූ ප්‍රතිචාරය සම්බන්ධයෙන් අපි කණගාටු වෙමු

18 May 2020

Read More

FactCheck.lk විශ්ලේෂණ වෙත ප්‍රතිචාර නොදක්වයි, FactCheck.lk වෙත ප්‍රසිද්ධියේ විවේචන එල්ල කරයි

30 May 2020

Read More

FactCheck.lk expresses its disappointment with former MP Udaya Gammanpila’s statement

26 May 2020

Read More

திரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.

26 May 2020

Read More

FactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.

10 June 2020

Read More

Gammanpila does not respond to the analyses done by FactCheck.lk but criticises FactCheck.lk publicly

04 June 2020

Read More

Budget Check 2021

01 December 2020

Read More

Budget Check 2021

01 December 2020

Read More

FactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.

10 June 2020

Read More

Gammanpila does not respond to the analyses done by FactCheck.lk but criticises FactCheck.lk publicly

04 June 2020

Read More

FactCheck.lk විශ්ලේෂණ වෙත ප්‍රතිචාර නොදක්වයි, FactCheck.lk වෙත ප්‍රසිද්ධියේ විවේචන එල්ල කරයි

30 May 2020

Read More

FactCheck.lk expresses its disappointment with former MP Udaya Gammanpila’s statement

26 May 2020

Read More

திரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.

26 May 2020

Read More

FactCheck.lk පිළිබඳව ගම්මන්පිල මහතා දැක්වූ ප්‍රතිචාරය සම්බන්ධයෙන් අපි කණගාටු වෙමු

18 May 2020

Read More
අපි මීළඟට සොයා බැලිය යුත්තේ කුමන ප්‍රකාශයද?

Harin Fernando

The highest amount of debt repayment has to be done in 2021 and in 2022

Mahinda Rajapaksa

“The debt crisis created in this country by the Yahapalana Government has now reached a critical sta...

ඡන්දය ලබා දෙන්න

ප්‍රකාශය ඉදිරිපත් කරන්න

නිර්නාමිකව ඉදිරිපත් කරන්න
Hover Text
වැඩිදුර කියවන්න

පුවත් නිවේදන ලබාගැනීමට ලියාපදිංචි වන්න

අපගේ නවතම පුවත් පිළිබඳ සතිපතා නිවේදන ඔබේ විද්‍යුත් තැපෑල වෙත ගෙන්වා ගන්න.

Copyright © 2021

Web Design & Development by SABERION